வெளிநாடுவாழ் இந்தியர்

புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் ஒருவர், டெல்லியில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.
சென்னை: வெளிநாடு செல்லும் தமிழர்களின் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
துபாய்: இந்திய வம்சாவளியினரான திரு அடல் சஜன், துபாயில் தமது நிறுவனம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஏற்றங்களில் ஒன்றைக் காண்கிறார்.
உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளில் இயங்கி வரும் இந்திய வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக அமைப்பு ஆண்களாலேயே வழிநடத்தப்பட்டு வரும் நிலையில், 21 ஆண்டுகளாக இயங்கி வரும் சிங்கப்பூரிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக அமைப்பு (கோபியோ சிங்கப்பூர்) முதன்முறையாகப் பெண்கள் பிரிவைத் தொடங்க உள்ளது.
அபுதாபி: பாரந்தூக்கி கவிழ்ந்து விழுந்ததில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அபுதாபியில் நிகழ்ந்தது.